Pages

Thursday, December 10, 2020

மெச்சியுனை...


 தேடிச் சோறு

நிதந் தின்று...

பல சின்னஞ்

சிறுகதைகள் பேசி...

மனம் வாடித்

துன்பமிக உழன்று...

பிறர் வாடப் பல

செயல்கள் செய்து...

நரை கூடி கிழப்

பருவமெய்தி...

கொடுங் கூற்றுக்

கிரையெனப்பின் மா

யும்...

பல வேடிக்கை

மனிதரைப் போலே...

நான் வீழ்வேனென்று

நினைத்தாயோ...?


டிசம்பர்-11: பாரதி பிறந்தநாள்







2 comments: